
படத்தைப் பார்த்து கதையைத் தொடர்ந்து எழுதவும்
சில இளைஞர்கள் மலைப்பிரதேசம் ஒன்றைச் சுற்றிப் பார்ப்பதற்காகச் சென்றார்கள். மிக அருமையான இயற்கைக் காட்சிகள் நிறைந்த பிரதேசம் அது. அவர்கள் அழகானபூஞ்சோலைகளையும், மிகப்பெரிய மரங்களையும், எழிலான பள்ளத்தாக்குகளையும் பார்த்து ரசித்துக்கொண்டே வந்தார்கள்.
அப்போது, ஒரு காட்சி அவர்களுக்கு பெரிதும் வியப்பளித்தது …….